2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தீர்த்தோற்சவம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்,  இன்று வெள்ளிக்கிழமை காலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .