2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் அலயத்தின் தீர்த்தோற்சவம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு  - களுதாவளை  சிவசக்தி ஸ்ரீ முருகன் அலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. 

இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் காலந்துகொண்டு தீர்த்தமாடுவதையும் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சபாநாயகக் குருக்கள் கிரியைகளை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள்: வடிவேல் சக்திவேல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .