2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அம்மணிவத்த ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய சங்காபிஷேகம்

Administrator   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்லராஜா        

பசறை, அம்மணிவத்த ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார்; தலைமையில் கிரிகைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவர் அ.அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .