2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஒந்தாச்சிமடம் பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு  இன்று புதன்கிழமை (01) தீ மிதிப்பு இடம்பெற்றது.

இதன்போது, மகா மண்டபத்தில் 1000 மடைகள் வைத்து அம்மனுக்கு விசேட பூஜை இடம்பெற்று தேவாதிகள் சகிதம் அடியவர்கள் தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .