2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு , வந்தாறுமூலை ஸ்ரீமகா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் இன்று (01) புதன்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது களுவன்கேணி கடற்கரைக்கு சுவாமி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தீர்தோற்சவம் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .