2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Sudharshini   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா 

மட்டக்களப்பு,  களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று புதன்கிழமை (24) காலை 9 மணியளவில் ஆனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தீர்த்தமாடியதுடன் பக்தர்கள் காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களை இதன்போது நிறைவேற்றினர்.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .