2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நல்லூர் கற்பூரத் திருவிழா

Menaka Mookandi   / 2015 ஜூன் 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கற்பூரத் திருவிழா, நேற்று வியாழக்கிழமை (11) மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதரராய் உள்வீதி உலா வந்த ஆறுமுகபெருமான், மாலை 6 மணியளவில் தண்டிகையில் ஆரோகணித்து வெளி வீதியுலா வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .