Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 12 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கற்பூரத் திருவிழா, நேற்று வியாழக்கிழமை (11) மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதரராய் உள்வீதி உலா வந்த ஆறுமுகபெருமான், மாலை 6 மணியளவில் தண்டிகையில் ஆரோகணித்து வெளி வீதியுலா வந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
43 minute ago
1 hours ago