2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வைகாசிப் பொங்கல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை பாலம் போட்டாறு பத்தினி அம்மன் கோவிலின்  வருடாந்த வைகாசிப் பொங்கல்  விழா இன்று திங்கட்கிழமை (01)நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் கோவிலிலிருந்து பொங்கல் பானை கோவிலுக்கு  கால்நடையாக கொண்டு செல்லப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .