2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனி

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) பாற்குட பவனி; இடம்பெற்றது.

ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடபவனி பிரதான வீதியூடாக அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையில் பாலாபிஷேம், அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் மற்றும்; விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .