2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வல்வையின் இந்திர விழா

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் தீர்த்த உற்சவத்தையொட்டி வல்வை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திர விழா திங்கட்கிழமை (4) இரவு நடைபெற்றது.

3 கிலோமீற்றர் தூரத்துக்கு வீதிச் சோடனைகள், பாரிய தெய்வங்களின் உருவங்கள், மின்விளக்கு அலங்காரம், புகைக்கூடுகள் பறக்கவிடுதல், கலை நிகழ்வுகள் என்பனவும் இதன்போது இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .