2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

பங்குனித்திங்கள் தினமான திங்கட்கிழமை (16) பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு பொங்கிப் படையல் இட்டு வழிபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .