2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தீர்தோற்சவம்

Kogilavani   / 2015 ஜனவரி 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார்


இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் திருவெம்பாவையின் திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

வழிபாடுகளையும் கிரியைகளையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் நடத்தி வைத்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .