2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

களுதாவளை பிள்ளையார் கோவில் திருவாதிரை தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 05 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்  


மட்டக்களப்பு மாவட்டத்தின்; களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலில்; திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை  களுதாவளை சமுத்திரத்தில் நடைபெற்றது.

பிள்ளையார் மூஷிக வாகனத்திலும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும் சிவனும் பார்வதியும் இடப வாகனத்திலும் உள், வெளி வீதிகள் வலம் வந்து களுதாவளை சமுத்திரத்தில் தீர்த்தமாடினர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .