2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஸ்ரீ கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை

Kogilavani   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


விநாயகர் ஆலயங்களில், பெருங்கதை விரத நிறைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை(28)  விரத காப்பு வெட்டுதல் நிகழ்வும், தீர்த்த திருவிழாவும் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆலயத்தில் விநாயகருக்கு விசேட பூஜை வழிபாடுகளும் கிட்டங்கி வாவியில் கங்கை பூஜையும் இடம்பெற்றதுடன் தீர்த்த விழா இனிதே நிறைவு பெற்றது.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .