2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பழத்திருவிழா

Thipaan   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை உவர்மலை கீழ்கரை வீதியில் அமைந்தள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலய பழத்திருவிழா நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான உற்சவத்தின் 3ஆம் நாளான நேற்று ஆஞ்ச்நேயப்பெருமான் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .