2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலைய வருடாந்த தீமிதிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாலயத்தின் வருடந்த சடங்கு செவ்வாய்க்கிழமை(24) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X