2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

நவராத்திரி விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், மன்னார் வீதியில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் நவராத்திரி  நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (24) காப்பு கட்டுதலுடன் ஆரம்பமாகியது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளதோடு  அக்டோபர் மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X