2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

முத்துலிங்க பிள்ளையார் ஆலய பாற்குடப் பவனி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல் ,எஸ்.பாக்கியநாதன் 


மட்டக்களப்பு, பெரியபோரதீவு முத்துலிங்கப் பிள்ளையார் சங்காபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

முனைத்தீவு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு, பாற்குட பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர், மூல மூரத்;தியாகிய பெரிய போரதீவு முத்துலிங்கப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X