2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சனிபகவான் ஆலயத்தில் எள் எரிப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


உலகெங்கும் சனிஸ்வரர் விரதம் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

திருகோணமலை மரத்தடி சனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு எள் எரித்தனர்.

இலங்கையில் உள்ள ஒரே ஒரு சனிபகவான் ஆலயம் திருகோணமலையில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X