2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆலடி விநாயகர் நகர்வலம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை ஆலடி விநாயகர் நகர்வலம்  சனிக்கிழமை (06) ஆரம்பமானது. ஆறு தினங்கள், நகர வீதிகள் வழியாக இந்த நகர்வலம் மேற்கொள்ள ஆலய ஆதீன கர்த்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நகர்வலமானது வித்தியாலய  ஒழுங்கை வழியாக  நேற்று (07) சென்றபோது பிடிக்கப்பட்டபடங்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .