2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தேர் திருவிழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


 திருகோணமலை மரத்தடி அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று சனிக்கிழமை (06) காலை நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவயோகீஸ்வரக் குருக்கள் தலைமையில் திருவிழா கால பூஜைகள் யாவும் நடைபெற்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .