2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
, வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மரத்தடி ஸ்ரீ ருக்மணி தாயார் ஸ்ரீ சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 29.08.2014 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 தினங்கள்திருவிழா நடைபெறும். இன்று புதன்கிழமை பகவான் அஸ்வ வாகனத்தில் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .