2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாற்குடப் பவனி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வின் பாற்குட பவனி இன்று செவ்வாய்கிழமை (02) இடம்பெற்றது.

இந்நிகழ்வு விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் ஏற்பாட்டின் கீழ், திருக்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடப் பவனி விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினைவந்தடைந்தது.

இதன்போது, ஆலய பிரதம குரு சக்தி உபாசகர் சிவத்திரு சின்னத்தம்பி சதாசிவம் தலைமையில்; விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .