2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு பெரிய போரதீவு முத்து விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை (27) நடைபெற்றது.

கும்பாபிஷேக பிரதம குரு வை.இ.எஸ். காந்தன் குருக்கள் தலைமையில் உதவிக் குருமாரினால் யாகசாலையில் யாகம் இடம்பெற்றது.

எண்ணெய்க்காப்பு நாளை வியாழக்கிழமை (28) மாலை 4.00 மணியுடன் நிறைவு பெற்று வெள்ளிக்கிழமை (29) மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X