2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தீ மிதிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

மட்டக்களப்பு விநாயக புரம் வாழைச்சேனை ஸ்ரீ பேச்சிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெரு விழாவின் தீ மிதிப்பு நிகழ்வு திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் சக்தி விழாவானது கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் அம்மனுக்கான திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X