2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வில்லூன்றி கந்தசுவாமி ஆலய கொடி இறக்கம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவம் நேற்று திங்கட்கிழமை (25) இரவு நிறைவடைந்ததுடன் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.

கடந்த 10ஆம் திகதி  கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X