2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் சமுத்திரா தீர்த்த உற்சவம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தில் இன்று திங்கட்கிழமை (25) சமுத்திரா தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து எழுத்தருளிய முருகப்பெருமான் கந்தசுவாமி கோயில் வீதி, பாத்திமா வீதி, நீதிமன்ற வீதி வழியாக மனையாவெளி கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் ஆடினார். பெருமளவிலான முருக அடியார்கள் இதில் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X