2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 9 நாட்கள் திருவிழா இடம்பெற்று, 10 நாள் வெள்ளிக்கிழமை (29) மாமாங்கக் குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ த. சிவகுமாரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X