2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

உறியடித் திருவிழா

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, மரத்தடி  கிருஷ்ணன் ஆலயத்தினால் உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை (19) நடத்தப்பட்டது.

இவ்வருடம் மரத்தடி, திருக்கடலூர். பத்தாம் குறிச்சி ஆகிய இடங்களில் உறி கட்டப்பட்ட திருவிழா நடத்தப்பட்டது. இம்முறை 5 இடங்களில் இத்திருவிழா நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X