2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

புளியந்தீவு புனித மரியாள் பேராலய உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை  கூட்டுத்திருப்பலி ஆராதனை இடம்பெற்றது.

திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு சப்பிரசாதம், ஆசீர்வாதம் வழங்கப்பட்டதோடு, பங்குமக்களால் பூஜைப்பொருட்கள் தேவாலயத்துக்கு வழங்கப்பட்டன.

தேவாலய பாடல் குழுவினரால் அன்னை மரியாளின் பெருமையைக் கூறும் பாடல்கள் பாடப்பட்டன.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் தேவாலய பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், அருட்தந்தையர்களான மரியதாஸ் மற்றும் டிலிமா ஆகியோர் கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X