2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

புனித மரியாள் பேராலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி திருச்சொரூப பவனி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இப் பவனியில், பெருமளவிலான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டானர்.

இத்திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை (15)  மாலை கொடி இறக்கத்துடன் நிறைவுபெற உள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X