2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரையில் அமைந்துள்ள சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று வள்ளி தெய்வானை சமேததராய் அடியார்கள் புடைசூழ வலம் வந்து மட்டக்களப்பு வாவியில் தீர்த்தமாடி தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.

மஹோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (11) கிரியைகளை சிவஸ்ரீ க.கு. லோகநாதக் குருக்கள் நடாத்தினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X