2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தாந்தாமலை முருகன் கோவில் தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


தாந்தாமலை முருகன் கோவிலினுடைய  வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் கோவில் தீர்த்தக் கேணியில் நடைபெற்றது.

வசந்த மண்டபப் பூஜை நிறைவுற்றதும் முருகன் மயில்வாகனத்தில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்; புடைசூழ தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X