2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கூழாவடி நாககன்னி கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, கூழாவடி ஸ்ரீநாககன்னி அம்பாள் கோவிலின்  வருடாந்த மகா சடங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் ஆரம்பமானது. வியாழக்கிழமை சடங்கு  உற்சவம் நடைபெற்றது. சனிக்கிழமை அம்பாளின் ஊர்காவல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நாளை திங்கட்கிழமையுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறும்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X