2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உகந்தை முருகன் கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பாணமைப்பற்றில் உள்ள உகந்தை  முருகன்  கோவிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த  27ஆம் திகதி   ஆரம்பமாகியது.

இந்நிலையில்,   உற்சவகால பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், எதிர்வரும் 10ஆம்  திகதி  தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X