2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆடிப்பூர கஞ்சிப்பானை பவனி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


களுவாஞ்சிக்குடி ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் வார வழிபாட்டு மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடிப்பூர கஞ்சிப்பானை பவனி இன்று செவ்வாய்க்கிழமை  காலை நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் கோவிலிலிருந்து ஆரம்பமான இப்பவனி, களுவாஞ்சிக்குடி ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் கோவிலைச்  சென்றடைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X