2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆலடி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2014 ஜூலை 16 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (16) காலை நடைபெற்றது.

 சிவாச்சாரியாhர்கள் தலைமையில் விஷேட கிரியைகள் இடம்பெற்று பிரதான கலசத்திற்கு கும்ப பூசை நடைபெற்றது.
 இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தனும் கலந்துக்கொண்டார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X