2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எண்ணெய்காப்பு

Super User   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை பாலையுற்று ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமை (11) நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தான பிரதம குரு வோதாகம மாமணி சோ.ரவிச்சந்திர குரு தலைமையில் நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X