2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கடந்த 30 வருடகால யுத்தத்தின் காரணமாக சேதமடைந்து புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நாவிதன்வெளி 15ஆம் கொளனி அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிரியாகால பிரதிஷ்ட பிரதம குரு சிவஸ்ரீ மு.முத்துக்குமாரக் குருக்கள், சிவஸ்ரீ வ.கு.யோகராசக்குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தி.கு.தேவகுமார் குருக்கள் ஆகியோர் தலைமையில் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X