2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த  திருச்சொரூப பவனி சனிக்கிழமை (21) மாலை நடைபெற்றது. பெருமளவிலான கிறிஸ்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஆலயத்தில் இருந்து அந்தோனிhர்  திருச்சொரூபம் அந்தோனியார் வீதி, மின்சாரநிலைய வீதி, கிறீன் வீதி, கல்லூரி வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X