2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா  வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்றது.

இத்திருப்பலியில் இறைவார்த்தை, காணிக்கை, தேவ நற்கருணை வழிபாடு மற்றும் தேவநற்கருணை வழங்கல் என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் குருமுதல்வர் அருட்தந்தை எப்.ஏக்ஸ்.டயஸ் மற்றும் திருத்தல நிர்வாகக் குரு அருட்தந்தை கிரைட்டன் அவுட்ஸ்கோன் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

வருடாந்த திருவிழாவின் கொடியேற்றம் கடந்த புதன்கிழமை (04.06.2014) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X