2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கும்பிளாவளைப் பிள்ளையார் தேர்த் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஜூன் 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும் கற்பூரச் சட்டிகள் காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்ததுடன், அங்கப்பிரதட்டை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X