2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
, தேவ அச்சுதன்

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில அம்பாளுக்கு எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு இன்று மாலை நிறைவு பெறவுள்ளது.

நேற்று(06) வெள்ளிக்கிழமை ஆரம்பித்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் நாட்டின்  பல பிரதேசங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணைக்காப்புச் சாத்தி வருகின்றனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X