2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கும்பாபிஷேக நிகழ்வின் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(03) நடைபெற்றது.

இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து பத்திரக் காப்பினை சாத்தியதுடன், புதன்கிழமை(04) இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்விலும் ஆனேகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X