2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கனகராசா சரவணன்


அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1)  சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்தின் மூலமூர்த்தியான விநாயகப்பெருமானுக்கு எண்ணெய்  காப்பு சாத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .