2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சித்தி விநாயகர் ஆலய பாற்குட பவனி

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கீரிமடு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டிய சங்காபிஷேக தினமான இன்று பாற்குட பவனி இடம்பெற்றது.

கோட்டைமுனை மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி அரசடி மணிக்கூட்டுச் சந்தி, பார் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 20 நாட்கள் இலட்சார்ச்சனை இடம்பெற்று 21ஆவது நாளான இன்று 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு ரி. ஜெகநாத சிவாச்சாரியார் தலைமையில் ரி. சாம்பசிவ சிவாச்சாரியார், எஸ். உதயகுமார் சிவாச்சாரியார் ஆகியோர் கிரியைகளை நடாத்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .