2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு, பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் வியாழக்கிமை(22)இடம்பெற்றது.

சங்காபிஷேக நிகழ்வுகள் யாவும் சிவஸ்ரீ சே.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

பாற்குட பவனியானது புதுக்குடியிருப்பு வாழைச்சேனை ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விபுலானந்த வீதிவழியாக ஆலயத்தினை சென்றடைந்தது.

இதன்போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .