2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலய வருடாந்த திருவிழா

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை(11) இடம்பெற்றது.

'வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் பூங்கா'வின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய கலாநிதி போல் சற்குணநாயகம் தலைமையில் தேவாலய பங்குத் தந்தை வணக். கே.அகில்ராஜ், கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் தேவாலய பங்குத் தந்தை வணக்.ஜீவராஜ் ஆகியோர் இணைந்து இன்றைய திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத்தேவாலயத்தின் வருடாந்த  திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(02) கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .