2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மரத்தடி மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மரத்தடி  மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 05.04.2014 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (13) தேர் திருவிழா நடைபெற்றது.

அம்பாள் தேரில் வலம் வருவதற்கு முன்னர் ஆலயத்தில் இருந்து வெளிவருவதையும் சிறுமிகள் நடனமாடுவதையும் படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .