2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வளையல் திருவிழா...

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


திருநெல்வேலி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலயத்தில் வளையல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (6) மாலை இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வரும் வேளையில், ஞாயிற்றுக்கிழம (6) இந்த வளையல் திருவிழா நடைபெற்றது.

இந்த வளையல் திருவிழாவில் பல வர்ண கண்ணாடி வளையல்களால் சிவகாமசுந்தரி அலங்கரிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த ஆலயத்தில் தேர்த் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா 14 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .